Connect with us

உலகம்

இந்தியாவில் 3 மாதங்களில் இல்லாத அளவில் மீண்டும் கொரோனா தலைத்தூக்கியுள்ளது

Published

on

இந்தியாவில் நாளாந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது.

டிசம்பர் மாதம் பதிவாகியிருந்த எண்ணிக்கையை போன்று மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.

நாடு முழுவதும் நேற்றைய தினம் ஒரே நாளில் புதிதாக 35871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,474,605 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 172பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நாட்டின் மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 159,216 ஆக அதிகரிதுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *