Connect with us

Uncategorized

இலங்கையை கூர்ந்து அவதானித்து வருவதாக இந்தியா அறிவிப்பு

Published

on

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

நெருக்கடி நிலைமையை தவிர்க்க அரசியல் யாப்பு ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகா அமைச்சு தெரிவித்துள்ளது.