Connect with us

Uncategorized

மஹிந்த அணியின் செயற்பாடு நகைப்புக்குரியது- மைத்திரி

Published

on

‘ஒன்றாய் எழுவோம், களுத்துறையில் ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் மஹிந்த அணி ஆரம்பித்த நடவடிக்கை நகைப்புக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையில் வழிப்பாடுகளில் ஈடுப்பட்ட பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.