ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி...
எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
பசறை – கணவரல்ல தோட்டம் ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டு தொகை நேற்று வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா...
” மலையகத் தமிழர்களின் எழுச்சி, வளர்ச்சியில் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம் என இ.தொ.காவுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அது தற்போது சாத்தியப்பட்டுள்ளது. மலையகம் இன்று ஒளிர்கிறது, ஒரு சிங்கமாக, புலியாக எழுச்சி பெறுகின்றது. நாங்கள் உழைக்க...
தென் கொரிய தலைநகர் சியோலில் ஹெலோவீன் (Seoul – Halloween) கொண்டாட்டத்தின் இடையே ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் காயமடைந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளனது. கொரோனா பரவலால்...
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து சென்ற ரயில் ஹட்டன் கொழும்பு பிரதான ரயில் பாதையில் ஹட்டனுக்கும் ரொசல்ல ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.
T20 உலகக் கிண்ண தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சுப்பர் 12 சுற்றில் சிம்பாபே அணி பாகிஸ்தான் அணியை ஒரு ஓட்டத்தால் வென்றி கொண்டது . இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சிம்பாபே ஜனாதிபதி, தமது...
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கினால்(Rishi Sunak) புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. மாற்று கருத்து கொண்டவர்களுக்கும் ) புதிய அமைச்சரவையில் ரிஷி சுனக் இடமளித்துள்ளார். குறிப்பாக போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் டிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் வாய்ப்பு தந்து...
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார். கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது...
அவுஸ்திரேலியாவுடனான நேற்றைய போட்டியின் போது உபாதைக்கு உள்ளான பினுர பெர்ணான்டோ உலகக் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.