Connect with us

Sports

LPL: இதுவரை 699 வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பம்

Published

on

LPL எனப்படும் லங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க இதுவரை 699 வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், சிம்பாபே, பங்களாதேஸ், தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் வீரரர்களே இவ்வாறு பதிவு செய்துள்ளனர்.

LPLகாக வெளிநாட்டு வீரர்களை பதிவுச் செய்யும் நடவடிக்கை கடந்த செப்டெம்பர் 24 திகதி ஆரம்பமாகி, கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தது.

LPl கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 5 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.