Connect with us

Sports

IPL:பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறியது KKR

Published

on

IPL தொடரின் பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி பெற்றுள்ளது.

நிகர ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி பிளே ஓப் சுற்றுக்குள் 4வது அணியாக நுழைந்தது.

நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியுடன் மோதுகின்றன

இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர்- 2 சுற்றுக்கு முன்னேறும்.

ஐதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டன.