Connect with us

Sports

இன்றைய போட்டியில் மகேஸ் தீக்சன விளையாடுவார்

Published

on

காயமடைந்த சுழல் பந்து வீச்சாளர் மகேஸ் தீக்சன இன்றைய போட்டியில் விளையாடுவார் என இலங்கையணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர் தெரிவித்துள்ளார்.

மகேஸ் தீக்சன காயம் காரணமாக பங்களாதேஸ் அணிக்கு எதிரான சுப்பர் 12 சுற்றில் விளையாடவில்லை.

இந்த நிலையில் அவர் இன்று விளையாடுவார் என மிக்கி ஆதர் கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *