Connect with us

உள்நாட்டு செய்தி

FIFA எடுத்த அதிரடி முடிவு

Published

on

சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA) பாகிஸ்தான் மற்றும் சாட் இராஜிய காற்பந்தாட்ட கூட்டமைப்புகளை தற்காலிகமாக தடை செய்துள்ளது.

மூன்றாவது நபரின் தலையீடு உள்ளதால் பாகிஸ்தான் காற்பந்து கூட்டமைப்பை பிபா தற்காலிகமாக தடை செய்துள்ளது.

இந்த தடை காரணமாக பாகிஸ்தான் பிபாவின் உறுப்பினர் உரிமையை இந்த தடை நீங்கும் வரை இழந்துள்ளது.

இதே குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சாட் இராஜிய காற்பந்தாட்ட கூட்டமைப்பும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பிபா அறிவித்துள்ளது.

இந்த தடை உடனடியாக அமுலுக்கு வந்துள்ளளது.