6000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது குறித்து விசாரணை செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிநடத்தலில் இந்தக்...
எதிர்வரும் சித்திரை புத்தாண்டையொட்டி இசை நிகழ்ச்சிகள் , களியாட்டம் மற்றும் கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்காதிருக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் ஒன்றுகூடுவதை மேலும் மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட...
சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபார்ம் கொவிட் – 19 தடுப்பூசியை இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பின்...
இலங்கைக்கான வியட்நாம் சோசலிசக் குடியரசின் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஹோ தீ தான் ட்ருக் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் நற்சான்றுப் பத்திரத்தை இன்று கையளித்தார். ஜனாதிபதி மற்றும் வியட்நாம் தூதுவருக்கு இடையில் இருதரப்பு உறவுகள் மற்றும்...
ஜனவரி 29 ஆம் திகதி கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சினி பெர்னாண்டேர் புள்ளே தெரிவித்துள்ளார். இதற்காக தடுப்பூசி தொகை...
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல்; உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது. தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள...
மஹரகம பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்ட இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தாக்குதலை நடத்திய பொலிஸ் அதிகாரி ஏப்ரல் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை விடுவிக்கப்பட்டுள்ள சாரதியின் சாரதி அனுமதி...
இலங்கையில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாத்திரம் 166...
வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, ஒருவரை தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த அதிகாரி...
மேல் மாகாணத்தில் டெங்கு பரவுவதை ஒழிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ள தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தீர்மானித்துள்ளது. நாளை மறுதினம் முதல் 3 நாட்களுக்கு குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண...