10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையே நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை குறைவடையும் சாத்தியம் அதன்படி...
உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்த இறுதி தீர்மானம் இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே...
தனது தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைபெற வந்த 29 வயதுடைய பெண்ணிடம் தாகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில்...
அரசியலமைப்பு சபை நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமா அல்லது இல்லையா என நாடாளுமன்ற குழுவொன்றினை அமைத்து ஆராய்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ‘அரசியலமைப்பு சபை நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமா அல்லது...
மலேசியா ஊடாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு இலங்கை சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மொத்தம் 13 குழந்தைகள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் 100 ரூபாவுக்காக சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை இங்கிரிய பிரதேசத்தில் 67 வயதான முதியவர் இந்த மோசமான செயலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். 100 ரூபாய் தருவதாகக் கூறி 11...
இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துண்டிக்கப்பட்ட மின்சாரக் கணக்குகளை மீள் இணைப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், தற்போது மின்...
பாடசாலை மாணவர்களை பலவந்தமாக, உணவு தாள்கள் (Lunch sheets) மற்றும் செய்தித்தாள்களை உண்ணச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையின் அதிபரை வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைக்க கல்வி அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்....
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களின் எண்ணிக்கை மிதமான அளவில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கான தரவுகளை பரிசீலிக்கும் போது, நாட்டை...