Connect with us

வானிலை

காலநிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு

Published

on

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையே நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை குறைவடையும் சாத்தியம்

அதன்படி பதுளை, கண்டி, கேகாலை, மாத்தறை இரத்தினபுரி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.   

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *