உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணுக்கு அமைவாக 2022 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட 132 நாடுகளில் இலங்கை 79வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கு கிடைத்துள்ள சுட்டெண் 43.43 ஆகும். இது உலகளாவிய அறிவு குறியீட்டு சராசரி மதிப்பை விரைவில் தொடக்கூடியதாக...
தாய் தானும் நஞ்சுண்டு இரண்டு குழந்தைகளுக்கு கொடுத்ததாகவும், மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கம்பஹா நால்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொலுவாகொட பிரதேசத்தில் வசிக்கும் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு...
இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது)....
வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது அகற்றப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.மாகாணங்களுக்கு...
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளது. அதன்படி, டிசம்பரில் பணவீக்கம் 57.2 என்ற வீச்சில் காட்டப்படுகிறது. நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 61.0 ஆக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மாதாந்திர பணவீக்கம் 05 மாதங்களுக்குப்...
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...
முட்டை தவிர ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் – நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவா்களை மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை...
பிரேசில் அணியின் முன்னாள் தலைவரும் தலைசிறந்த பிரபல கால்பந்து ஜாம்பவானுமான பேலே இன்று நள்ளிரவு சுகயீனம் காரணமாக மரணமடைந்தார்.மூன்று உலகக்கிண்ண சம்பியன் பட்டம் வென்ற அணியில் விளையாடிய ஒரே வீரர் என்ற அரிய சாதனைக்கு இவர்...
“இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பொறுப்பு இலாபம் ஈட்டுவது மட்டுமல்ல. நுகர்வோருக்கு தரமான சத்துள்ள மீன்களை சலுகை விலையில் வழங்குதல் மற்றும் சந்தையில் மீன் விலையை சீராக வைத்திருப்பது. கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் உருவாக்கப்பட்ட நவீன மெகா ஸ்டோர்...