அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் இணைய (ONLINE) வழியாக மாத்திரமே ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான (ETF) பங்களிப்புகளை தொழில்தருநர்கள் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
அங்குலான பொலிஸ் நிலையத்துக்குள் குழுவொன்று பலவந்தமாக சென்று அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களுடன் தப்பிச் சென்றுள்ளனர். கைத்தொலைபேசி தகராறில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிப்பதற்காக அவர்களது உறவினர்கள் என...
ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் தவறாக வழிநடத்தி இந்திய நிறுவனமொன்றின் இருபத்தேழு வகையான மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தப்பட்டது ஒப்புவிக்கப்பட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சுகாதார அமைச்சர்...
நாட்டிற்கு மேற்காகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கையின் கரையோரங்களை விட்டுப் படிப்படியாக விலகிச் செல்கின்றது. இத் தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் உள்ள வானிலையில் இதன் தாக்கம்...
இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தினமும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி...
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மரண விசாரணை அறிக்கையில் வலுவான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஷாஃப்டரின் மரணம் பின்னால் இருந்து கழுத்தை நெரித்ததால் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா...
ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக தெரிவித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ஒரே நாளில் 2.94 டொலர்கள் (3.63%) அதிகரித்துள்ளதாக...
இம்மாத இறுதியில் இருந்து 55 ரூபா விலையில் முட்டையை நுகர்வோருக்கு வழங்க கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல சங்கங்களுடன்...
இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டின் புதிய தூதுவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இன்று (டிசம்பர் 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட...
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொம்மைப் பொதியில் கவனமாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ 367 கிராம் குஷ் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த பார்சலை எடுக்க வந்த...