8 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2023 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதனால், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்...
இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் சட்டமா அதிபரின் பரிந்துரைகளைப் பெற்றதன் பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்தோனேசிய நிறுவனமான அரிஸ்டா மித்ராவுக்கு நிலக்கரி டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு அமைச்சுகளுக்கான செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.இதன்படி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சின் செயலாளராக H.K.D.W.M.N.B ஹபுஹின்ன நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக M.M.P.K...
இந்தியா வழங்கும் கடன் உதவி வசதியின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மை இறக்குமதி செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு முன்னர் தற்போது கைவசமுள்ள மை காலாவதியாகி விட்டதா என...
அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் இணைய (ONLINE) வழியாக மாத்திரமே ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான (ETF) பங்களிப்புகளை தொழில்தருநர்கள் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
அங்குலான பொலிஸ் நிலையத்துக்குள் குழுவொன்று பலவந்தமாக சென்று அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களுடன் தப்பிச் சென்றுள்ளனர். கைத்தொலைபேசி தகராறில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிப்பதற்காக அவர்களது உறவினர்கள் என...
ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் தவறாக வழிநடத்தி இந்திய நிறுவனமொன்றின் இருபத்தேழு வகையான மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தப்பட்டது ஒப்புவிக்கப்பட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சுகாதார அமைச்சர்...
நாட்டிற்கு மேற்காகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கையின் கரையோரங்களை விட்டுப் படிப்படியாக விலகிச் செல்கின்றது. இத் தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் உள்ள வானிலையில் இதன் தாக்கம்...
இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தினமும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி...
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மரண விசாரணை அறிக்கையில் வலுவான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஷாஃப்டரின் மரணம் பின்னால் இருந்து கழுத்தை நெரித்ததால் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா...