Connect with us

உள்நாட்டு செய்தி

மைத்திரி தலைமையில் இன்று சுதந்திரக் கட்சி கூட்டம்

Published

on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் போது தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்படும் என கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.