Connect with us

உள்நாட்டு செய்தி

மைத்திரி அணி எடுத்துள்ள தீர்மானம்

Published

on

ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் இருக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானித்துள்ளது.

கலந்துரையாடி ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்வதே சிறந்தது எனவும் வேட்பாளர்கள் அதிகரித்தால் வாக்களிக்காமல் இருக்கவும் முடிவு செய்துள்ளோம் என கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.