Connect with us

உள்நாட்டு செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க முடிவு

Published

on

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய அனைத்து சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்களும் இணங்கியுள்ளனர்.

சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (07) நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.