Connect with us

உள்நாட்டு செய்தி

கர்தினால் விடுத்துள்ள கோரிக்கை

Published

on

பாடசாலைகளை மீண்டும் மூடதிருக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

கேகாலை பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.