Connect with us

உள்நாட்டு செய்தி

எவரும் தீர்வை வழங்கவில்லை – கர்தினால்

Published

on

வரலாற்றில் பதிவான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குல் குறித்து இதுவரையான எந்தவொரு அரசாங்கமும் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

எனவே வெளிப்படையான அரசாங்கம் ஒன்றின் ஊடாக பாஸ்கு தாக்குதலுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.