Connect with us

உள்நாட்டு செய்தி

நத்தார் பண்டிகையை குறைத்து மதிப்பிட வேண்டாம்

Published

on

நத்தார் பண்டிகையை குறைத்து மதிப்பிடும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

கணேமுல்ல பொல்லத்த பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற ஆராதனையில் கர்தினால் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.