Connect with us

உள்நாட்டு செய்தி

“தேவையேற்படின் எதிர்காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம்”

Published

on

தேவையேற்படின் நாடு முடக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (07 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

‘சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்மைய கிராம உத்தியோகப்பிரிவு மட்டத்தில் முடக்க செயற்பாடுகளை அமல்படுத்துவதற்கு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தேவையேற்படின் எதிர்காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *