Connect with us

உள்நாட்டு செய்தி

பெறோர்களுக்கான அறிவித்தல்

Published

on

காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அவர்களை வீட்டில் வைத்துக் கொள்ளுமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.