Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னார் பெற்றா பகுதியில் மின்னல் தாக்கம்- அதிஸ்ரவசமாக தப்பிய சிறுமிகள்

Published

on

மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை இல்லத்தின் மீது நேற்று(7) மாலை மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது குறித்த இல்லத்தின் மின் இணைப்புக்கள் முழுமையாக ன்னல் தாக்கத்தினால் எறிந்து சேதமாகி உள்ளது.

இதன் போது குறித்த இல்லத்தில் சிறுமிகள் , பாடசாலை மாணவிகள் என 15 பேர் இருந்துள்ளனர்.

எனினும் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *