Connect with us

உள்நாட்டு செய்தி

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை – SLFP

Published

on

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய நிர்வாகக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (04) இரவு நடைபெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற அமைச்சர் ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது தொடர்பில் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *