Connect with us

உள்நாட்டு செய்தி

பதுளை வைத்தியசாலையில் கொவிட் அச்சுறுத்தல்

Published

on

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் தடுப்பு பிரிவில் உள்ள 31 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் வைத்தியர் ஒருவரும் நோயாளிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.