Connect with us

உள்நாட்டு செய்தி

கடுப்பானார் மைத்திரி

Published

on

ஜனாதிபதியாக இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட வெளிநாட்டு கொள்கை இப்போது இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் வைத்து முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.