Connect with us

உள்நாட்டு செய்தி

சரத் வீரசேகரவின் அதிர்ச்சியூட்டும் தகவல்

Published

on

நல்லாட்சியில் இருந்த பல முக்கியஸ்தர்களின் பெயர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கையில் உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் எட்மிரல் பேராசிரியர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.