Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை தொடர்பில் இந்தியாவின் விருப்பம்

Published

on

இலங்கையில் நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகள் மூலமே இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டி எழுப்ப முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் பத்திரிகை ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.