Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு…

Published

on

இலங்கையில் நிலையான ஜனநாயகத்திற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

சபாநாயகரை நேற்று (17) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் பொருளாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட விடயங்களிலும் இந்தியா உதவியளிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.