Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டை விட்டு வௌியேறினார் ஜனாதிபதி…

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளார்

மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) தலைநகர் மாலேயை சென்றடைந்ததுள்ளார்.

பாதுகாவலர்கள் இருவருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வௌியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.