நாட்டுக்கு நேற்று வருகைத்தந்து கொழும்பு ஏழில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை முனனாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சிங்கபூரில் இருந்து நேற்று நள்ளிரவு...
சுமார் ஒரு மாதமும் 19 நாட்களும் கழித்து நாட்டுக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி தற்போது தமது சொந்த இல்லத்தில் தங்கியுள்ளார். அவர் கொழும்பு 7ல் உள்ள தமது இல்லத்தில் தங்கியுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-468 எனும் விமான மூடாக நேற்று இரவு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்வரும் 3ம் திகதி நாடு திரும்புவதற்கு தயாராவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.
செப்டெம்பர் 3 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருவார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் தூதுவர் உதயங்க வீரத்துங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்....
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பும் காலம் தாமதிக்கலாம் என ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு வார காலங்கள் அவர் தொடர்ந்து தாய்லாந்தில் இருக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டள்ள சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்திலே...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தாய்லாந்தில் தங்குவதற்கு 90 நாட்கள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியுள்ள விடுதி அறையில் இருந்து...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக இன்று (11) பேங்கொக் வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேங்கொக் நேரப்படி...