Connect with us

உள்நாட்டு செய்தி

நள்ளிரவு முதல் பாணின் புதிய விலை 190 ரூபா

Published

on

450 நிறைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விலை இன்று (12) நள்ளிரவு முதல் அமுலாகும் என சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய பாணின் புதிய விலை 190 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருள்கள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.