Connect with us

உள்நாட்டு செய்தி

மைத்திரி தென்கொரியா நோக்கி பயணமானார்

Published

on

2022 ஆண்டுக்கான உலக சமாதான மாநாட்டில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா நோக்கி பயணித்துள்ளார்.

சோல் நகரில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் பிரதான உரையை அவர் ஆற்றவுள்ளார்.

157 நாடுகளின் பங்களிப்புடன் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.