Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று முதல் புது பாதையில் பயணிக்க அழைக்கும் பிரதமர்

Published

on

இன்று தொடக்கம் புதிய பாதையில் பயணிக்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் ஆரம்பித்த அனைத்திலும் வெற்றி கண்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.