எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் அந்த நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன....
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் (ODI) தொடரை 2-1 என்ற ரீதியில் இங்கிலாந்து அணி இழந்துள்ளது. நேற்று (17) நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி...
சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 16 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்க்கு ஆளும் கட்சி தனது...
இன்று (18) முதல் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி,பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் பொது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) பெற்றோல் மற்றும் டீசல் விலையை 20 ரூபாயால் குறைத்துள்ளது. 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலையையும் 10 ரூபாயால் குறைத்துள்ளது. இன்று இரவு 10 மணிமுதல் அமுலாகும்...
நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் A, B, C, D, E,...
லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (LPL) தெரிவித்துள்ளது. பொருளாதார நிலமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 21...
இலங்கையில் நிலையான ஜனநாயகத்திற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். சபாநாயகரை நேற்று (17) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் பொருளாதாரம், கலாச்சாரம்...
கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் (விசர்நாய்க்கடி நோயினால்) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் டாக்டர். எல்.டி. கித்சிரி இது தொடர்பாக மேலும் கூறுகையில்… “95...
காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாகின்றன. இந்த தன்னெழுச்சி போராட்டம் ஏப்ரல் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி பதவி விலகியமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தற்போது பதில்...