வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகப் பொருளாதார நிலை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம்...
மேற்திந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பங்களாதேஸ் அணி கைப்பற்றியுள்ளது. நேற்று (16) நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி...
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56.71 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,71,51,182 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53,82,45,891 பேர் குணமடைந்துள்ளனர்....
நுவரெலியா பிரதான நகருக்கு கடந்த வியாழக்கிழமைக்கு (14) பின்னர் இன்றைய தினம் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பின் பின்னர் இரண்டு நாட்கள் வரிசையில் இருந்தவர்களுக்கும், விற்பனை...
ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் இருக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானித்துள்ளது. கலந்துரையாடி ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்வதே சிறந்தது எனவும் வேட்பாளர்கள் அதிகரித்தால் வாக்களிக்காமல் இருக்கவும்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் G.L.பீரிஸ், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதி தெரிவின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிப்பதாக நேற்று (15) சாகர...
ஒரு தொகுதி டீசல் கப்பல் ஒன்று, இன்று (16) காலை நாட்டை வந்தடைந்துள்ளது. அதேபோல் மேலும் ஒரு கப்பல் இன்றைய தினம் இரவு வேளையில் வரவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் மேலும் ஒரு...
தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு புதன்கிழமை (20) வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியல் இருந்து விலகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். அறிவிப்பை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி...