அல்-கொய்தா அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் அஹமட் லுக்மான் தாலிப்பின் வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த இலங்கையின் இரத்தினக் கற்கள் நிறுவனம், தாலிப் மீது அமெரிக்காவினால் தடை ஏற்படுத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட பிறகும்...
இந்தியாவுக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனி ஒருவராகப் போராடிய இலங்கை அணித்தவைர் தசுன் ஷானக சதமடித்தார். போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 373ஓட்டங்கள். பதிலளித்தாடிய இலங்கை 8...
இந்நிகழ்வில் கயானாவின் ஜனாதிபதி மாண்புமிகு இஃப்ரான் அலி, சுரினாமின் ஜனாதிபதி மாண்புமிகு சான் சந்தோகி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் 17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் உத்தியோகபூர்வ புகைப்படத்தில் கலந்துக் கொண்டனர்....
எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பில் மூழ்கியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அமெரிக்க டொலரில் இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்…நாடு எதிர்நோக்கும் கடுமையான டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது… எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து...
இலங்கை தொடர்ந்தும் பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளதாக என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.“சுதந்திரம்...
மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் சார்டர் விமானம் சென்றுள்ளது. கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை...
இந்தோனேசியாவின் டானிமர் மாகாணத்தில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.7 ஆக...
முட்டைகளின் மொத்த விலையை 5 ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.எதிர்வரும் சனிக்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை முதல் முட்டைகளின் மொத்த விலை 45 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது....
2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டி பகுதியில் இருவர் கைதுபுத்தளம் – கற்பிட்டி, சின்னக்குடியிருப்புப் பகுதியில் 02 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று(09) கைது செய்ய்ப்பட்டுள்னர்.02 கோடி ரூபாவிற்கும் அதிக...
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என நியூஸ்பெஸ்ட் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில்...