பலமான காற்று வீசும் – கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
இன்று செவ்வாய்க்கிழமை (10) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
சவூதி அரேபியாவில் உள்ள சிறப்பு சட்டத்தை மீறியதால் போர்ச்சுகல் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது உலகின் கவனம் தற்போது குவிந்துள்ளது. ரொனால்டோ மற்றும் அவரது துணை ஜோர்ஜினா ரோட்ரிக்ஸ் இருவரும் ஒன்றாக...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார...
அனைத்து நெடுஞ்சாலைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள கடவத்தை நகரம் பல்வகை போக்குவரத்து மையமாக உருவாக்கப்படும்…கடவத்தை பல்வகை போக்குவரத்து நிலையம் 377 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு விரைவில் மக்கள் வசமாகும் 25 பேருந்துகளை நிறுத்தக்கூடிய பேருந்து முனையத்தில்...
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்கள் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு (09) இன்று அனுப்பி வைத்துள்ளார்.இதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.எம்.சஹீல், எம்.எஸ்.சரீபா, எம்.ரீ.பெளசுள்ளாஹ், கே.எம்.இன்பவதி, என்.கோவிந்தசாமி,...
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார். 09/01/2023 என திகதியிடப்பட்டு தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் ‘வர்த்தமாணி இல. 2061/42-16...
இலங்கையின் வனப் பரப்பு 16% ஆகக் குறைந்துள்ளதாகஇலங்கை வனப் பரப்பில் மாற்றம் இல்லை ஊடகச் செய்திகளை மறுத்துள்ள வனப் பாதுகாப்புத் தலைவர், வனத் துறை வன வரைபடங்களை புதுப்பித்து வருவதாகவும், அத்தகைய வன அழிவு எதுவும்...
அரசு நிகழ்ச்சி ஒன்றில் தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர் மயர்டிட் தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த காணொளியை வெளியிட்டதாக கூறி ஆறு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு...
கொரோனா மீண்டும் பரவினால், இலங்கையால் தாங்க முடியாது தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையால், கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கினால், அதன் தாக்கத்தை தாங்க முடியாது என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை...