குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்காக ஒருவேளை உணவை வழங்கும் போசாக்கு வேலைத்திட்டத்திற்காக உணவை விநியோகிப்பவர்களுக்கான பல மாத கால கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மே மாதம் முதல் இதுவரை அந்த...
களுத்துறை வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.56 வயதுடைய நபர் ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...
மொனராகலை பகுதியில் இன்று காலை சிறு அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.இன்று காலை 09.06 மணியளவில் ரிச்டர் அளவுகோளில், 2.6 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அந்தப்...
பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதிக்கு சர்சைக்குரிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை...
ஜப்பானின் நாசகார கப்பலான சாமிடரே, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கொழும்பு வந்தடைந்த இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி வரவேற்றனர். 151 மீற்றர் நீளமுள்ள...
உத்தேச மத்திய வங்கி சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநரை ஜனாதிபதியால் தனித்து நியமிக்க முடியாது என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து...
குழு மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மொனராகலை – படல்கும்புரை பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த குடும்பஸ்தர் கத்தியால்...
பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை(21) முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை...
நுண்ணுயிர் கொல்லி மருந்தொன்று வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணங்களில் குறித்த நுண்ணுயிர் கொல்லி மருந்தும் அடங்குவதாக...
ஆகஸ்ட் மாதம் முதல் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து திட்டமிட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்போது,...