இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இதற்கிணங்க,...
2018ஆம் ஆண்டு தாதியர் பயிற்சியாளர்களாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 2,518 பேருக்கு நியமனத்தை வழங்குவதற்கு திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது.ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை...
ரயிலின் மிதி பலகை (புட்போர்டில்) பயணம் செய்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார்.இந்த இளைஞன் தனது காதலியுடன் புகையிரதத்தின் மிதி பலகையில் பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிதவந்துள்ளது. கொடுவெல 9 வளைவுப் பாலத்தில் (...
அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தன்னிடமிருந்து 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக,கடற்படை வீரர் ஒருவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பாதிக்கப்பட்டவர் அநுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு நின்றிருந்தபோது இரண்டு...
விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன் நிறுவனமும் IM ஜப்பானும் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில்...
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (11.10.2023) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்,...
மட்டக்களப்பில் கனடாவுக்கு அனுப்புவதாக 59 லட்சத்து 35 ஆயிரம் ரூபா வாங்கி கொண்டு போலி விமானச்சீட்டை வழங்கி மோசடியில் ஈடுபட்ட களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் இன்று (11.10.2023) புதன்கிழமை...
காலி முகத்திடல் கடற்கரையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோட்டை பொலிஸார் குறித்த சடலம் பிக்கு ஒருவரின் சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.நேற்று கடற்கரையில் சடலம் மிதந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 35...
இலங்கையின் சிறந்த பெண் உடற்தகுதி ஆளுமை, சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர் மற்றும் புகழ்பெற்ற பயிற்சியாளர் சரணி தில்லகரத்ன (@physique.by.sari) ADETEX-ID Ltd உடன் இணைந்து SAMPAYO என்ற தடகள வர்த்தக பெயரை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியதன்...