Connect with us

உள்நாட்டு செய்தி

பலாங்கொடை பிரதேசத்தில் மின்னல் தாக்கி 18 வயது இளைஞன் உயிரிழப்பு

Published

on

பலாங்கொடை, ரஜவக்க கொடகும்புர பிரதேசத்தில் நேற்று மாலை (24) மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரெனத் தெரிவிக்கப்படுகிறது

இவர் தனது வீட்டில் இருந்த போது இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து, அவர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர்

உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை காவல் துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *