Connect with us

உள்நாட்டு செய்தி

பிக்கு ஒருவரின் சடலம் என சந்தேகிக்கப்படும் சடலம், காலி முகத்திடல் கடற்கரையில் கண்டெடுப்பு

Published

on

  காலி முகத்திடல் கடற்கரையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோட்டை பொலிஸார் குறித்த சடலம் பிக்கு ஒருவரின் சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.நேற்று கடற்கரையில் சடலம் மிதந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர் எனவும், உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *