Connect with us

முக்கிய செய்தி

உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்க திட்டம்

Published

on

உரத்திற்கான வவுச்சர்களை, மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.இந்த வவுச்சர்களை அச்சிடும் பணிகளை அரச அச்சகம் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.திண்ம உரம் உள்ளிட்ட அனைத்து வகையான உரங்களையும், இந்த வவுச்சர்கள் மூலம் கொள்வனவு செய்ய முடியும். சிறுபோக செய்கைக்கு தரமான விதைகளைப் பயன்படுத்துமாறும், அதனூடாக அதிக விளைச்சலை பெற முடியும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *