Connect with us

உள்நாட்டு செய்தி

இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

Published

on

 இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அண்மையில், இலங்கையில் கைது செய்யப்பட்ட 27 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை விடுவிக்கக்கோரி இந்த போராட்டம் இராமேஸ்வரம் தபால் சந்திக்கு முன்பாக இடம்பெறுகிறது.இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் உறவினர்களும், மீனவ சங்க அமைப்புகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *