நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி மூடப்படவுள்ளன. கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் இதனைத் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழினை சேர்ந்த இளைஞரொருவர் லண்டனில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தென்மேற்கு லண்டனில் ட்விகன்ஹாமில் உள்ள தொடருந்து நிலையத்தில் இந்த கத்திக்குத்து சம்பவம் நேற்று (11.01.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், காரைநகரை பூர்வீகமாக கொண்ட அஜந்தன் என்ற 21...
உலகில் சிறுவர் தொழுநோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் 5 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் உள்ளது. நாட்டில் பதிவாகும் தொழுநோயாளர்களில் 10% பேர் சிறுவர் தொழுநோயாளர்களாகவே காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்...
நாட்டிற்கு தேவையான கோதுமை மாவை வழங்கும் இரண்டு முக்கிய நிறுவனங்களான செரண்டிப் ஃப்ளோர் மில்ஸ் மற்றும் பிரிமா சிலோன் லிமிடெட், தங்களிடம் ஆறு மாதங்களுக்கு போதுமான கோதுமை தானியங்கள் இருப்பதாகவும், எனவே எதிர்காலத்தில் விலை...
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர். மேலும் சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் தொடர் மழை காரணமாக 13 மாவட்டங்களில் 33 ஆயிரத்து 687 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மொனராகலை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இதுவரை 3 மரணங்கள் பதிவாகியுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது. 📍ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் மொத்த விலை 900 ரூபா. இதன் சில்லறை விலை 1100 – 1300 ரூபாய்...
ஆறு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற, மெதிரிகிரிய திவுலன்கடலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் குறித்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக...
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டன. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் அதிர்ந்தன....
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 தூதுவர்களுடன் நேற்று(11) ஜனாதிபதி...