Connect with us

வானிலை

சீரற்ற காலநிலையால் 33,687 குடும்பங்கள் பாதிப்பு3 மரணங்கள் பதிவு…!

Published

on

நாட்டில் நிலவும் தொடர் மழை காரணமாக 13 மாவட்டங்களில் 33 ஆயிரத்து 687 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மொனராகலை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இதுவரை 3 மரணங்கள் பதிவாகியுள்ளன.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த தொடர் மழை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கிழக்கு மாகாணமும் அம்பாறை மாவட்டமும் காணப்படுகின்றன.