Connect with us

உள்நாட்டு செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்,விசாரணை துரிதப்படுத்தப்படும்

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் முழுமையான பின்னணியைக் கண்டறிவதற்காக அதன் விசாரணை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கண்டி சிறிமல்வத்தயில் நேற்று (07) இடம்பெற்ற வைபவமொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.