Connect with us

உள்நாட்டு செய்தி

இரணைதீவில், போராட்டகாரர்களை சந்தித்த மக்கள் பிரதநிதிகள்

Published

on

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தம்மை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கிலேயே அரசாங்கம் ஜனாசா அடக்கத்திற்கு திடிர் அனுமதி வழங்கியதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (07) இரணைதீவில் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் மக்களை 5சந்தித்த பின்னர் கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற உனறுப்பினர் எம், ஏ. சுமந்திரன் இதனை கூறினார்.

இதுவரை அவதானமாகவும், பொறுப்புடனும் செயற்பட்டது போல் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படும் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

கிளிநொச்சி இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களா எம் ஏ சுமந்திரன் மற்றம் எஸ் சிறிதரன் ஆகியோர் பார்வையிட்டனர்.