மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபா மதிப்பிலான கடல் அட்டைகளை நேற்று (05) பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் கடத்தலில்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சையில் கொவிட் தொற்று...
அட்டன் ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பகுதயில் (05) அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 1 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர். மீட்கப்பட்ட ஆண் விஷம் அருந்தி தற்கொலை செய்து...
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற உள்ளதோடு, ஒரே நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு அடியவர்கள் தரிசனத்தை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என...
மட்டக்களப்பு – ஓட்டமாவடி மற்றும் அம்பாறை – இறக்காமம் ஆகிய இடங்களில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓட்டமாவடி காகிதமநகர் மற்றும் மஜ்மா நகர் பகுதியில் கொவிட் சடலங்களை இன்று...
பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் தடுப்பு பிரிவில் உள்ள 31 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் வைத்தியர் ஒருவரும் நோயாளிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய நிர்வாகக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (04) இரவு நடைபெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட வெளிநாட்டு ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளயியிட்டுள்ளன. கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராத சூழலில் இந்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பற்றிய விவாதத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (04) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்...
இரணைதீவில் இன்று(05) மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் பூதவுடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுமுன்தினம் முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.