மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நவம்பர் 10 ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளது. 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகவே மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வரவுள்ளது. இலங்கை...
மாகாணங்களுக்கு இடையிலான ரயில்சேவை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் –...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) அதிகாலை ஐக்கிய இராச்சியம் நோக்கி புறப்பட்டச் சென்றுள்ளார். ஸ்கொட்லாந்தில் இடம்பெறவுள்ள ஐ.நா காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு...
T20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் இன்று மாலை 3.30க்கு இடம்பெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன. அதேபோல் 7.30 க்கு இடம்பெறம் போட்டியில் அவுஸ்திரேலிய – இங்கிலாந்து துபாயில்...
மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பலத்த மழைக்கு பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார். தாழமுக்க பிரதேசம் இலங்கைக்கு மேலாக தொடர்ந்தும்...
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.67 கோடியாக (நேற்று 24.62 கோடி) உயர்ந்துள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,67,24,601 பேருக்கு (நேற்று 24,62,44,872 பேர்) கொரோனா வைரஸ் தொற்று...
எதிர்வரும் வாரத்தில் இருந்து கல்விப்பொதத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து எதிர்வரும் வாரம் முடிவெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மற்றும் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கூட்டம் ஒன்று இன்று...
இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜா கொல்லுரேவை நீக்கியதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மாவட்ட நீதவான் அருண அலுத்கேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட்...
T20 உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டிகளில் மாலை 3.30 க்கு மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஸ் அணிகள் சார்ர்ஜாவில் மோதுகின்றன. இரவு 7.30 க்கு இடம்பெறம் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்...